Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொது சுகாதார அதிகாரிக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – பொது சுகாதார அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்று (24) இரவு பதிவான 416 ஆவது கொரோனா தொற்றாளராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

 

Related posts

பால்மா விலைக்கு புதிய சூத்திரம் – அமைச்சரவை அனுமதி..

wpengine

சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிச் சூடு – சீ.ஐ.டி விசாரணை ஆரம்பம்

wpengine

SLFP மற்றும் SLPP முதல் பேச்சுவார்த்தை வெற்றி- 02ஆம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம்…

wpengine