Top Story 1உள்நாட்டு செய்திகள்

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விசேட வர்த்தமானி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதுடன் தொடர்புடைய உத்தரவை நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று(22) வௌியிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர கால சட்டத்தை நீக்கியதன் பின்னர் பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் நாட்டினுள் அமைதியைக் காக்கும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சாக்களும் ஒரு காரணம், நான் ராஜபக்சாக்களின் பிரதிநிதியில்லை – இந்திய ஊடகத்திற்கான பேட்டியில் ஜனாதிபதி தெரிவிப்பு..!

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது

wpengine

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று(24) கூடவுள்ளது

wpengine