உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 25 ஆம் திகதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)  – பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பாராளுமன்றம் அமர்வு மே மாதம் 14 ஆம் திகதி கூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் கப்ராலினை விசாரிக்க கோரிக்கை.

wpengine

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம்..!

wpengine

பரந்தன் – பூநகரி வீதிக்கு பூட்டு

wpengine