Top Story 1உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தலுக்கான திகதி குறித்த வர்த்தமானி இன்று நள்ளிரவு [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மக்கள் காங்கிரசில் இணைவு…

wpengine

அமைச்சர்கள் பலர் என்னை சந்திக்கிறார்கள், அவர்களையும் பதவி நீக்க முடியுமா..?

wpengine

மேலும் 215 பேர் கைது

wpengine