Top Story 3உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பம் கோரல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை மே மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் கையளிக்குமாறு, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளுக்கமைய, பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த, தேர்தல் ஆணைக்குழு கடந்த 20ம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை தற்போது கையளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எசல பெரஹெரவை முன்னிட்டு கண்டியில் போக்குவரத்து மட்டு

wpengine

மேல் மாகாண சபையின் 2019 வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்…

wpengine

தொல்பொருள் ஆலோசனைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

News Editor