Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிட தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சற்றுமுன்னர் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பினர் இதற்கெதிராக கருத்துக்களை முன்வைத்திருந்த போதிலும் ரணில் விக்கிரமசிங்க தரப்பு அதனை முறியடித்து யானை சின்னத்தில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்கு சஜித் தலைமையிலான கூட்டம் அதிருப்தியினை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீதொட்டமுல்லயிலிருந்து இடம்மாறிய குடும்பங்களுக்கு ரூ.50,000 கொடுப்பனவு..

wpengine

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்

wpengine

இலங்கையில், உள்நாட்டு விமான நிலையமொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி

wpengine