உள்நாட்டு செய்திகள்

பொதுஜன பெரமுன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…



ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்து வேட்பாளர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

மஹரகம நகரசபைக்காக அந்தக் கட்சி தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதி ஒருவர் செயற்படுவதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி தகவல்.

wpengine

பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

wpengine

இன்றும் மழையுடனான காலநிலை

wpengine