உள்நாட்டு செய்திகள்

பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்..



அரசில் இருந்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகாவிடில், அவர்களுடன் இணையாதிருக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

நேற்று(06) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

-reeshmaa

Related posts

வடக்கில் இருபதாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிப்பு

wpengine

இலங்கை துறைமுகங்களின் பாதுகாப்பானது தமது நாட்டு இராணுவத்தினருக்காக மட்டுமே..

wpengine

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்…

wpengine