உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பேஸ்லைன் வீதி அருகாமையில் பாரிய வாகன நெரிசல்



பேஸ்லைன் வீதி அருகாமையில் தற்போது பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கையினாலேயே குறித்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனால், பயணிகளுக்கு மாற்று பாதைகளை உபோயோகிக்குமாறும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

சுனில் ஜயவர்தனவின் கொலையை வன்மையாக கண்டித்துள்ள போக்குவரத்து அமைச்சர்

wpengine

பிரித்தானிய இளவரசி ஆன் யாழுக்கு விஜயம் – வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்பு..!

wpengine

மீண்டும் அதிகரித்த பால்மா விலை!

wpengine