உள்நாட்டு செய்திகள்

பேரூந்து விபத்தில் ஒருவர் பலி – சுமார் 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி..


இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்து ஒன்று பதுளை, அளுகொல்லை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 27 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

விமான நிலையத்தினுள் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்…

wpengine

மீனவர்களுக்கான காப்புறுதி கிடைக்காதோரினை உடன் பதியக் கோரிக்கை

wpengine

கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine