உள்நாட்டு செய்திகள்

பேரூந்து மீது மதவாச்சி பகுதியில் தாக்குதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த பின்னர் புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த வாக்காளர்கள் பேரூந்து மீது மதவாச்சி பகுதியில் அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயராகிறது…

wpengine

இலத்திரனியல் அடையாள அட்டைகள் இன்று முதல் அறிமுகம் …

wpengine

நாளுக்கு நாள் முறைப்பாடுகள் அதிகரித்ததாலேயே பதவி விலக்கப்பட்டேன்..

wpengine