உள்நாட்டு செய்திகள்

பேரூந்துகளுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை காரணமாக கடும் வாகன நெரிசல்…



ராஜகிரிய, பொரளை, பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜகிரியவில் இருந்து ஆயுர்வேத சந்தி வரை பயணிகள் பேரூந்துகளுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை காரணமாக குறித்த இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், குறித்த ஒத்திகை நேற்று(12) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 19 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

மின்சாரத்தினை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

wpengine

ரயில் சேவைகள் நாளை முதல் வழமைக்கு

wpengine

நாட்டில் மீளவும் ஒரு யுத்தம் ஏற்படுவதனை தடுப்பது அனைவரினதும் கடமை – ஜனாதிபதி..

wpengine