உலக செய்திகள்

பேரூந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டில்லி மாநகர பேரூந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நேற்று(29) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெண்களின் பாதுகாப்புக்காக, பேரூந்துகளில் சிறப்பு பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டில்லியில், மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேரூந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்’ என, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் அறிவித்திருந்தார். முதல் கட்டமாக, மாநகர பேரூந்துகளில் இந்த இலவச பயணதிட்டம் நேற்று முதல் அமுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

14 சிங்கங்கள் தப்பி ஓடியதில் மக்கள் அச்சத்தில்

wpengine

பராக் ஒபாமா இப்படிபட்டவரா? உங்களுக்கு தெரியுமா

wpengine

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine