உள்நாட்டு செய்திகள்

பேருந்து விபத்துக்குள்ளானதில் 04 பேர் பலி…



யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரைச் சொகுசு பேருந்து ஒன்று நாத்தன்டிய பகுதியில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ரயில் சேவை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு ஜனாதிபதி கையொப்பம்

wpengine

அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளது…

wpengine

முறையற்ற கை சுத்திகரிப்பான்களுக்கு தடை [VIDEO]

wpengine