உள்நாட்டு செய்திகள்

பேருந்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று முதல் அரச பேருந்து சேவைகள் வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து போதியளவு பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என்ற விடயத்தை கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கொழும்பில் எகிறும் ‘டெல்டா’

wpengine

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 2,000 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்…

wpengine

இலங்கைக்கெதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி

wpengine