உள்நாட்டு செய்திகள்

பேருந்து குடை சாய்ந்து விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்



(FASTNEWS|COLOMBO) – யட்டியந்தோட்டை ஜயவிந்தாகம பகுதியில் இன்று(27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 28 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

52 கொக்கெய்ன் வில்லைகளுடன் பிரேஸில் பெண் கைது

wpengine

அமைச்சர்கள் பலருக்கு எதிராக மஹிந்தவால் வழக்கு..

wpengine

எந்தவொரு தரப்பினரும் தனக்கு அறிவிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவிப்பு..

wpengine