உள்நாட்டு செய்திகள்

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடமானது மீள் திறப்பு



(FASTNEWS | COLOMBO) – மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்த பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடமானது எதிர்வரும் ஜூலை மாதம் 29ம் திகதி மீளவும் திறக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்திருந்தார்.

கடந்த 19 ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

New Diamond கப்பல் கெப்டனுக்கு அழைப்பாணை

wpengine

இலஞ்சம் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை

wpengine

அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரியுள்ள இலங்கை கிரிக்கெட்

wpengine