உள்நாட்டு செய்திகள்

பேராதெனிய பல்கலைகழக முகாமைத்துவ பீடம் காலவரையின்றி பூட்டு



(FASTNEWS|COLOMBO) -பேராதெனிய பல்கலைகழக முகாமைத்துவ பீடமானது இன்று(19) முதல் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடுவதற்கு பேராதெனிய பல்கலைகழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த பீடத்திலுள்ள அனைத்து மாணவர்களையும் இன்று(19) மாலை 06 மணிக்கு முன்னர் பல்கலைகழக வளாகத்திலிருந்து வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழகத்தினுள் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

களுத்துறை மாவட்டத்தில் நீர் வெட்டு…

wpengine

கொவிஷீல்ட் செலுத்தம் : 500,000 ஐ கடந்தது

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடும் சாத்தியம்

wpengine