உள்நாட்டு செய்திகள்

பேராசிரியர் வின்னி விதாரன காலமானார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கள இலக்கியவாதியும் ஆங்கிலத்தில் புலமைபெற்ற அறிஞருமான பேராசிரியர் வின்னி விதாரன உயிரிழந்துள்ளார்.

91 வயதான அவர் ருஹனு பல்கலைக்கழக்த்தின் பேராசிரியர் ஆவார்.

வரலாறு.புவியியல்.மானுடவியல்இதொல்லியல் உட்ப்பட பல துறைகளில் தேர்ச்சி பெற்ற இவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலை வீழ்த்தி மஹிந்த சாதனை

wpengine

படகு கவிழ்ந்ததில் நால்வர் மாயம்..

wpengine

சீனாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு பாராட்டு

wpengine