Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேக்கரி பொருட்களுக்கான விலை அதிகரிக்கப்படாது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25% குறைந்துள்ளதாக அதன் தலைவர் என். கே ஜயவர்தன தெரிவித்தார்.

எரிவாயுவின் விலை அதிகரித்தாலும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது என என். கே ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

Related posts

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு…

wpengine

மின்தடை ஏற்படலாமென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எச்சரிக்கை..

wpengine

சாரதி அனுமதி பத்திரத்திற்கான கணனி மயப்படுத்தப்பட்ட பரீட்சை இன்று முதல்….

wpengine