உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேக்கரி தயாரிப்புக்களுக்கான விலையை அதிகரிக்க நடவடிக்கை…



எதிர்வரும் நாட்களில் பேக்கரி தயாரிப்புக்களுக்கான விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பேக்கரி தயாரிப்புக்களுக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கான விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பேக்கரி உரிமையாளர்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் பேக்கரி தயாரிப்புக்களுக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கான வரிச் சலுகைகளை வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாகவும் ஜெயவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பெப்பர்ச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை – மத்திய வங்கி அறிக்கை.

wpengine

ஹாங்காங்கில் நடக்கவிருக்கும் T20 தொடரில் சங்காவிற்கு போட்டியாக அப்ரிடி களமிறக்கம்..

wpengine

2018ம் கல்வியாண்டு – க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்…

wpengine