வணிகம்

பேக்கரி உற்பத்திகளதும் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை….


அரிசி உற்பத்தி உயர்வடைந்துள்ளதாக கூறி கோதுமை மாவின் விலையினை உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டிந்தால், அனைத்து பேக்கரி உற்பத்திகளதும் விலைகள் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி உற்பத்தி உயர்வடைந்துள்ளதென்றால் முதலில் இறக்குமதி செய்யப்படும் அரிசிகளை இடை நிறுத்துமாறும் குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

தரம் சிறந்த கிரிஸ்புரோ தயாரிப்புக்கள் வெற்றிகரமாக வளைகுடா பிராந்தியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது

wpengine

350 பில்லியன் ரூபாவிற்கு அதிகமான கடன் காலம் தாழ்த்துதல் மூலம் HNB இன் COVID நிவாரண நிதிக்கு மதிப்பு சேர்கிறது

wpengine

ஏப்ரல் முதல் நாட்டு மக்களுக்கு நிவாரண பொதி

wpengine