உள்நாட்டு செய்திகள்

பெலும்மாஹார – மிரிஸ்ஸவத்த வீதியில் செல்ல சாரதிகளுக்கு தடை..



கண்டி வீதியின் பெலும்மாஹார – மிரிஸ்ஸவத்த வரையான வீதியின் போக்குவரத்து, இன்று(23) நள்ளிரவு வரை தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் மேற்கொள்ளப்படும் சில புனரமைப்பு பணிகள் காரணமாகவே, இந்த வீதியில் போக்குவரத்து செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த வீதியை பயன்படுத்துபவர்கள், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் – ஹரின்..!

wpengine

கடற்புலித் தலைவியென சந்தேகிக்கப்பட்ட பகீரதிக்கு விடுதலை

wpengine

ஐ.ஸ். அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தது – பிரதமர்..

wpengine