உள்நாட்டு செய்திகள்

பெலியத்த பகுதியில் இன்று(14) துப்பாக்கிச்சூடு



(FASTNEWS | COLOMBO) – பெலியத்த பகுதியில் இன்று(14) அதிகாலை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூடு அதிகாலை 1.35 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெலியத்த பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

wpengine

மெதமுலன வழக்கில் இருந்து ஜனாதிபதி விடுதலை

wpengine

இருபதுக்கு -20 தலைமை திசரவுக்கு – இலங்கை குழாம் வெளியீடு..

wpengine