உள்நாட்டு செய்திகள்

பெற்றோல் இறக்குமதிக்கு கடன் கடிதம் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 3 இலட்சம் பீப்பாய்கள் ஒக்டேன் 92 ரக பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 42.6 மில்லியன் அமெரிக்க டொலருக்கான கடன் கடிதம் மக்கள் வங்கியினால் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கரடி தாக்கியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

ரயில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது

wpengine

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – கரு

wpengine