Top Story 1உள்நாட்டு செய்திகள்

பெறுபேறுகள் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019ம் கல்வியாண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் இது தொடர்பில் இன்று(18) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் மரணதண்டனை மீண்டும் நிறைவேற்றப்படும்?

wpengine

அவசர திருத்த வேலை காரணமாக,நாளை மின் துண்டிப்பு…

wpengine

கனிய எண்ணெய் தனியார் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்…

wpengine