வணிகம்

பெரும்போக நெல் கொள்வனவு : அமைச்சரவை அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெரும்போக நெல் கொள்வனவு 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, விவசாயிகளுக்கு அதிகபட்ச விலை கிடைக்கும் வகையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இவ்வாறு அனுமதி அளித்துள்ளது.

Related posts

இலங்கையின் கைத்தறித் துறையை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.. -அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

wpengine

சுற்றுலா பயணிகளின் இலங்கை வருகை அதிகரிப்பு

wpengine

தேசிக்காய் கிலோ ஒன்றுக்கான விலையானது ரூ.800.00 ஐயும் தாண்டியது..

wpengine