உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை…



(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

எனினும், இரத்தினபுரி, மொனராகலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது…

wpengine

தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர்கள் மீள் நியமனம்…

wpengine

பொது மக்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் விளைவிப்பின் பேரணிகளை கலைக்க நடவடிக்கை…

wpengine