உள்நாட்டு செய்திகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில்…


பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க கோரி தொடர்ச்சியாக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுவதாக, கடந்த செவ்வாய் கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்தது.

எனினும் சில தோட்டங்கள் இன்னும் போராட்டத்தை கைவிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பல இடங்களில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளில் எவ்வித மாற்றமும் இல்லை – குஷானி ரோஹணதீர

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டங்களுக்கு கென்ய ஜனாதிபதி பாராட்டு…

wpengine

ஜனாதிபதி நிதியமானது, நாளை(18) முதல் புதிய முகவரியில்…

wpengine