Top Story 3உள்நாட்டு செய்திகள்

பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

52 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 5 கிலோகிராம் கொக்கேய்ன் மற்றும் 12 கிலோகிராம் ஹஷீஷ் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப் போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 400 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.

Related posts

கங்குலி’யை ஓரங்கட்டி சங்காவை தேர்வு செய்தது இதற்குத் தான்…- இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி..

wpengine

வரி குறித்து கலந்துரையாட அமெரிக்கா செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு

Azeem Kilabdeen

அர்ஜுன் அலோசியஸ் இற்கு அழுத்தம் கொடுக்க முடியாது..

wpengine