உள்நாட்டு செய்திகள்

பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணி…


2019ம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடாசலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளுக்கான வவுச்சர் வழங்கிய முறைக்குப் பதிலாக துணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுத்துள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.

Related posts

அனுராதபுர கடைத் தொகுதியில் பாரிய தீப்பரவல்..!

News Editor

முன்னாள் DIG அநுர சேனாநாயக்க பிணை கோரி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்

wpengine

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைகள் நம்பகத்தன்மை அற்றது’ – மைத்திரி..!

wpengine