உள்நாட்டு செய்திகள்

பொலிசாருக்கு பதவி உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 7 பேர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய அதற்கான தகுதிகளை பூர்த்தி செய்த ஏழு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு குறித்த பதவியுயர்வு வழங்குவதற்கு பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

கட்டார் உட்பட 03 நாடுகளிலில் இருந்து இலங்கைக்கு வர தடை

wpengine

பத்து மணி நேர நீர் வெட்டு அமுலில்

wpengine

சரத் வீரசேகர ஒரு மனநோயாளி; அடித்து விரட்டுங்கள்..!

wpengine