உள்நாட்டு செய்திகள்

பெண்களின் எண்ணிக்கையை அடுத்த மாதம் அறிவிக்க தீர்மானம்…



உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சகல அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் முன்வைத்துள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அடுத்த மாதம் ஆரம்பத்தில் அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு கொடுத்துள்ள முன்னுரிமையினை இதன் மூலம் மக்கள் தெரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

கணேமுல்ல சஞ்சீவ கொலை – பலரிடம் வாக்குமூலம்

Azeem Kilabdeen

ரஞ்சனை சந்திக்கத் தடை

wpengine

பாதுகாப்பற்ற புகையிரத கடவையாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி.

wpengine