உள்நாட்டு செய்திகள்

பூஸ்ஸ கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உறவினர்களுடன் தொலைப்பேசியில் உரையாட சந்தர்ப்பமளிக்கப்படாமை, கைதிகளைப் பார்வையிட வரும் சட்டத்தரணிகளை சோதனைக்குட்படுத்துதல், சிறைச்சாலை வளாகத்தில் சோதனை மேற்கொள்ளல் போன்றவற்றைத் தவிர்க்குமாறு வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதத்தினை முன்னெடுத்திருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்திருந்தது.

Related posts

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினால் சகல முஸ்லிம்களுக்கும் அறிவுறுத்தல்

wpengine

UPDATE – அமெரிக்க தாக்குதல் குறித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது விசாரணை..

wpengine

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு…

wpengine