Top Story 3உள்நாட்டு செய்திகள்

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி நாட்டில் தற்போது வரை 120 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தேர்தல் கடமைகளை கண்காணிக்க பொலிஸ்மா அதிபரின் பயணம்

wpengine

இரண்டு கட்டங்களின் கீழ் தபால்மூல வாக்களிப்பு…

wpengine

கோரிக்கைக்காக போராடத் தயார் – தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு

wpengine