உள்நாட்டு செய்திகள்

பூஜித மற்றும் ஹேமசிறி ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக மீளாய்வு மனு



(FASTNEWS|COLOMBO) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றது

wpengine

ஜனாதிபதி இன்னும் இலங்கையில் இருக்கிறார்: நான் கூறியது தவறு – சபாநாயகர்

News Editor

விமான சேவைகள் கட்டுப்பாட்டு பிரிவுப் பணியாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில்..

wpengine