Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக லிப்டில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவத்திற்கு பூஜித ஜயசுந்தர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

6 வயது சிறுவனுக்கு போதைப்பொருளை கொடுத்துவிட்டு பாலியல் வன்புணர்வு..!

wpengine

பகிடிவதையினை முறையிட புதிய ஒன்லைன் முறை

wpengine

கொஸ்கம மக்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் – வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட நிலையில்..

wpengine