வணிகம்

பூகோள மெட்ரிட் நெறிமுறைக்குள் இலங்கையின் உட்பிரவேசம்..



ஆசிய, மற்றும் அவற்றின் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 நாடுகளை உள்ளடக்கிய G15 பூகோள குழுமத்தின் இலங்கையுடனான நேரடியான முதல் பங்குடமையானது நேற்று(24) கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த அமர்வானது 2016ம் ஆண்டில் அல்ஜீரியாவில் நடைபெற்ற G15 மாநாட்டின் பாரம்பரிய மற்றும் பாரம்பரிய கலாசாரத்தின் மீதான அறிவுசார் சொத்து உரிமை அமர்வின் தொடர்ச்சியாகும்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் வரத்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில்;

“இலங்கை அதன் தலைமைப் பொறுப்பான மெட்ரிட் நெறிமுறையினை 2017 முடிவில் பூர்த்தி செய்ய ஆதரவை பெறுவதாகவும், பல வருடகால பின்புல கடின உ;ஐப்பின் பின்னரே இறுதியாக இலங்கை மெட்ரிட் நெறிமுறைக்குள் உட்பிரவேசித்துள்ளது. முதன் முறையாக இலங்கையின் வர்த்தக நாமங்களுக்கு பூகோள IPன் பாதுகாப்பை பெற்றுக் கொடுக்கிறது..” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

(rizmira)

Related posts

“ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம் தெற்காசிய பிராந்தியத்திற்கு தனது சேவைகளை விரிவுபடுத்தி இணைப்புகளையும் ஒத்துழைப்பையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

துருக்கியிடமிருந்து இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி

wpengine

சீனா, சவூதிக்கான விமான சேவை இடைநிறுத்தம்

wpengine