உலக செய்திகள்

புளோரிடாவில் துப்பாக்கி சூடு- 2 பேர் உயிரிழப்பு…


அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு கடை வீதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 2 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது தொடர்பாக மியாமி டேட் கவுண்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Related posts

சுய தனிமைப்படுத்தலில் பின்லாந்து பிரதமர்

wpengine

கென்யாவில் விமான விபத்து – 5 பேர் உயிரிழப்பு…

wpengine

ஐ.எஸ். தீவிரவாதிகளின் வளர்ச்சிக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு உதவி – நியூயோர்க் டைம்ஸ் குற்றம்

wpengine