உள்நாட்டு செய்திகள்

புத்தளம் வரையான புகையிரதம் லுனுவில புகையிரத நிலையத்துடன் மட்டு…



நாத்தாண்டிய மற்றும் தும்மோதர புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் ​ஹெமில்டன் ஆறு பெருக்ககெடுத்துள்ளமை காரணமாக புகையிரத பாதை நீரினால் மூழ்கியுள்ளதால் கொழும்பில் இருந்து புத்தளம் வரையான புகையிரத பாதையின் பயணத்தை லுனுவில புகையிரத நிலையத்துடன் மட்டுப்படுத்தியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

 

Related posts

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

wpengine

இஸ்லாமியர்களின் புனித நோன்புப் பெருநாள் நாளைய தினம்..

wpengine

பல்கலைக்கழக பதிவுக்கான கால எல்லை நீடிப்பு

wpengine