Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (18) பிற்பகல் 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சற்றுமுன்னர் தெரிவித்தார்

Related posts

இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக தரண்ஜித் சிங்.

wpengine

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை…

wpengine

பீடி இலைகளுடன் மூன்று பேர் கைது…

wpengine