உள்நாட்டு செய்திகள்

புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானம்…



அடுத்த வருடத்திற்கு தேவையான பாடசாலை புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக 3 ஆயிரத்து 473.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த வருடத்திற்கான பாடசாலை புத்தகங்களை நவம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் வழங்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts

பழையவனுக்கு தப்பிச் செல்ல முடிந்தது இவனுக்கு தப்பிச் செல்லவும் முடியாது: ரெட்டா

wpengine

ஜனாதிபதி தென்கொரியா சென்றடைந்தார்…

wpengine

கோதாவுக்கு விசேட பாதுகாப்பு

wpengine