உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் பதவியேற்பு



(FASTNEWS | COLOMBO) – இலங்கை விமானப் படையின் புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(29) ஜனாதிபதி செயலகத்தில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அ.இ.ம. காங்கிரஸ் ரிஷாத்தும் முஸ்லிம் காங்கிரஸ் யஹியாக் கானும் சந்திப்பு

wpengine

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிடிவதை கொடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு

wpengine

காஸாவில் மீண்டும் போரை தொடங்கியது இஸ்ரேல்..!

wpengine