Top Story 3உள்நாட்டு செய்திகள்

புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 – 2020 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இணையதளம் (Online) ஊடாக மத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் 41,500 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நேத்ரா அலைவரிசை லைகா மொபைலுக்கு விற்கப்பட்டுள்ளது – NPP

wpengine

பராளுமன்ற உறுப்பினர் திலும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு முன்னிலையில்…

wpengine

இலங்கையில் மற்றுமொரு புதிய சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி..!

wpengine