உள்நாட்டு செய்திகள்

புதிய நீதி அமைச்சர் அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்றார்…



புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தன்னுடைய புதிய அமைச்சுப் பொறுப்புக்களை இன்று(31) காலை நீதியமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த சந்தரப்பத்தில் அமைச்சர்களான சந்திரானி பண்டார, கயந்த கருணாதிலக மற்றும் அதிகாரிகள் உடனிருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா முறைக்கேடுகள் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு…

wpengine

எரிபொருள் இல்லை ; எரிவாயுவுடன் இந்தியாவிற்கு திரும்பிச்சென்ற கப்பல்

wpengine

சீருடைகளுக்கான வவுச்சர் : கால எல்லை நீடிப்பு

wpengine