உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய ஜெனீவா பிரேரணையை அமுலாக்க 3 லட்சத்து 62 ஆயிரம் டொலர்கள் நிதி தேவை…



இலங்கை தொடர்பிலான புதிய ஜெனீவா பிரேரணையை அமுலாக்க 3 லட்சத்து 62 ஆயிரம் டொலர் நிதித் தேவைப்படுவதாக மனித உரிமைகள் பேரவையின் செயலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரேரணை நேற்று(23) ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

இதன் அமுலாக்கத்துக்கான 2018 – 2019ம் ஆண்டு காலப்பகுதிக்குள் குறித்த இந்நிதி அவசியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிரேரணையின் படி ஆறு மனித உரிமைகள் சார்ந்த முகவர்கள் இலங்கைக்கான விஜயங்களை மேற்கொண்டு ஆய்வுகளில் ஈடுபடவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

ரிவிர ஆசிரியருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு….

wpengine

சட்டக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 30 அன்று..

wpengine

கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஆரம்பம்

wpengine