உள்நாட்டு செய்திகள்

புதிய கூட்டமைப்பு தொடர்பிலான ஐந்தாம் கட்ட பேச்சுவார்தை இன்று(07)



(FASTNEWS | COLOMBO) – புதிய கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றுக்கிடையேயான ஐந்தாம் கட்ட பேச்சுவார்தை இன்று(07) இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த பேச்சுவார்தை எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று(07) முற்பகல் 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, புதிய கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பிலான திட்டம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அகில இலங்கை விவசாய சம்மேளனத்திடமிருந்து அரசுக்கு எச்சரிக்கை..

wpengine

இலங்கையில் மத பதற்றம் வெடிக்கும் சாத்தியம்..! எச்சரிக்கை தகவல்

wpengine

எமில் ரஞ்சன் மற்றும் நியோமல் ரங்கஜீவ தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine