உள்நாட்டு செய்திகள்

புதிய கூட்டணி ஒன்றை ஆரம்பிக்க ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை…



16 பேர் கொண்ட அணியை இணைத்து புதிய கூட்டணி ஒன்று அமைப்பது குறித்து ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்தமையை தொடர்ந்து இவர்கள் தாமாகவே தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில்…

wpengine

நாடு முழுவதும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்

wpengine

உச்ச பாதுகாப்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்

wpengine