உள்நாட்டு செய்திகள்

புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரலாக பஸன் ரத்நாயக்க



(FASTNEWS | COLOMBO) – புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரலாக பஸன் ரத்நாயக்கவை நியமிக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பஸன் ரத்நாயக்க தனது கடமைகளை நாளை(27) காலை பொறுப்பேற்க உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஒரு பிரிவில் தீ பரவல்…

wpengine

வடக்கு மாகாண ஆளுநராக சார்ள்ஸை நியமிக்க அங்கீகாரம்

wpengine

பிரபா கணேசன் பதவி இராஜினாமா

wpengine