உள்நாட்டு செய்திகள்

புதிய இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் புதிய ஊடக பேச்சாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இன்று(17) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு TIN எண் கட்டாயம் : அதை எப்படி பெறுவது?

wpengine

திங்கள் முதல் தபால் நிலையங்கள் திறப்பு

wpengine

வஸீம் கொலை குறித்த காணொளிகளின் அறிக்கை நீதிமன்ற முன்னிலையில் சமர்ப்பிப்பு..

wpengine